தனியார் பல்கலைக்கழகங்களில் நீட்டும் கரங்களோடு மன்றாடி நிற்கும் மத்திய அரசு குழுவினரையும், தனியார் பல்கலைக்கழகங்களை தறுதலைகளாக நாங்கள் வளர விடமாட்டோம்!தலையில் தட்டுவோம்!வாயப்பிருந்தால் குட்டுவோம்! முறைகேடு தலையெழுந்தால் மூன்று கோடி அல்ல ஐந்து கோடி தண்டம் விதிப்போம்! மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி முனையளவும் குறையில்லாதவரைப் பார்த்து அமர்த்தியிருக்கிறோம் இங்கல்ல;இமயத்தின் உச்சியில் நின்றபடி இமாச்சலபிரதேசத்தின் முதலமைச்சர் மாண்புமிகு பிரேம் குமார் துமால் முழக்கமிட்டுள்ளார்

Add a Comment