POST: 2012-01-10T15:17:06+05:30

ஒருவர் பேசுவதையோ எழுதுவதையோ பற்றி அயலார் புகழவோ அல்லது பழிக்கவோ வேண்டும்.
தாமே தம்பட்டம் அடித்துக்கொள்வது தமிழகத்தில் பெருகிவிட்டது.
தாய் கூட மகனின்/மகளின் புகழை பிறர் சொல்லக் கேட்டு மகிழ்வது தான் திருக்குறளின் தீங்குரல்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *