முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது.
உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு.
மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது.
புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் சிலையைச் சுற்றி மீனவர்களை வலை வீசுவதை என்னவென்று சொல்வது?

Add a Comment