‘நான் அறிந்த நாராயண மந்திரத்தை எனக்குள் வைத்திருந்து நான் பரமபதம் அடைவதைக் காட்டிலும் நானிலுத்து மக்கள் எல்லாம் இந்த மந்திரத்தினால் உயர்வு பெறுவார்கள் என்றால், அந்த மந்திரத்தை மன்றில் நின்றல்ல, குன்றில் நின்றல்ல, கோபுரத்தில் நின்று ஒலிப்பேன் என்ற மாபெரும் புரட்சியாளர் என்று இராமானுஜரை – எம்பெருமானாரை–உடையவரை-எதிராஜரை போற்றுவதுதான் வைஷ்ணவம்.

Add a Comment