சென்னைப் பல்கலைக்கழக தமிழக துறையின் சார்பில், பெரும் பேராசிரியர் புருஷோத்தம நாயுடு அவர்கள் திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கத்தை 10 தொகுதிகளாக வெளியிட்டு மணிப்பிரவாள நடையை இனிமையான தமிழ்நடையாக மாற்றித் தந்தது வைணவத்துக்குக் கிடைத்த பெரும் செல்வமென்றே கூறலாம்.

Add a Comment