POST: 2012-09-05T12:38:05+05:30

உரைவேந்தர் ஔவைக்கும் இன்று 110ம் பிறந்த நாள்…

அமிழ்ந்து கிடக்கும் ஆசிரியர் உலகம் அறக்கேட்டுக்கு இரையாகியுள்ள ஆசிரியர்கள் நிமிர்ந்து நிற்க வாழ்த்துவோம்!

கத்தியைத்தீட்டாதே! புத்தியைத்தீட்டு!! வேலைக்காரி திரைப்படத்தில் வைரத்துண்டாக வசனம் வரும்.

கல்லுரி வளாகத்திற்குள் கத்திகளும் கோடரிகளும் ஒளிந்திருப்பதாக படமாக வந்த செய்தியைப்பார்த்து மனம் பதறுகிறது…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *