இயற்கையோடு இசைந்த வாழ்வு என்பதெல்லாம் வெறும் ஏட்டு வரிகளாகச்சென்றுள்ளன.
அறிவியல் புதுமை ஆக்கம் செய்தாலும் மக்களினப் பெருக்கமும் நாகரிக நெருக்கமும் செயற்கை வாழ்வை நம்மிடையே கணந்தோறும் வளர்த்துள்ளது.
வனங்களின் அழிவு வான்மழையைக் குறைக்கும்
வாழ்வாதரங்களைச்சீர்குலைக்கும்.

Add a Comment