POST: 2013-02-28T22:12:06+05:30

பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் சீரிய முயற்சியில் நடைபெற்ற தமிழ்க் கணினி மொழியியல் பயலிரங்கத்தின் நிறைவு விழா இன்று பிற்பகல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறு,குறு தொழிற்துறை அரசு செயலர் திரு தனவேல் தலைமையில் வாழ்த்துரை வழங்கினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *