POST: 2014-11-20T04:41:11+05:30

இவ்வை யகத்தில்
இவன் பெற்ற பேரெல்லாம் –
அவ்வை நடராஜர்
அன்பளிப்பே -தவ்வும் –
இளமையில் கேட்ட இவரது
பேச்சின் -;கிளரொளியாள்
ஆனேன் கவி …

-கிரேசி மோகன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *