தஞ்சாவூர்
பூவிரிக்கும் காவிரியும், புனல்பெருக்கும் கொள்ளிடமும், காவிரிக்கும், வெண்ணாறும், கழனி விளைக்கும் வெட்டாறும், பாவிரிக்கும் பாவலரும், பாராட்டிப் பண்பாடும் குடமுருட்டியுமாகிய ஐயாறு பாய்ந்து நெய்சோறு மணக்கும் சோழவளநாட்டுத்தலைநகர் தஞ்சைமாநகரம்.தண்செய் நிறைந்த தண்செய்யூர் .

Add a Comment