இராகுலனின் தந்தை அரசை விட்டுத்துறவியானார், மகன் மழலைப் பருவத்திலிருந்தே அரச பதவிக்கு ஆளாக்கப்படுகிறார்....
POST: 2014-01-30T16:50:09+05:30
தாய் மகனை முன்னுக்குத் தள்ளுவாரா? தந்தை அவையத்து முந்தியிருக்கச்செய்வாரா! தாமாக எவரும் வர முடியாதா??
POST: 2014-01-29T08:20:18+05:30
காலைத் தூக்கி நின்றாடும் நடராஜ வடிவத்தைப் பற்றி விடை சொல்ல முடியாத குறிப்புக்கள் உள்ளன. இது காஷ்மீர சைவத்தின் தாக்கமா? நேபாளி சைவத்தின் தாக்கமா? மத்திய பிரதேசத்தில் உள்ள கோளகீய சைவத்தின் தாக்கமா? வல்லுநர்கள் ஆராய வேண்டும். சைவம் கன்னடத்தில் வீர சைவமாக ...
POST: 2014-01-28T09:20:50+05:30
ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது;ஏட்டுப்படிப்பு நாட்டுக்கு உதவாது.இது பொருளியல் மேதைக்குப் பொருந்துகிறதே!படிப்புக்கு என்ன பொருள்?
POST: 2014-01-27T07:43:09+05:30
காஞ்சியை பெரிய காஞ்சியென்றும் சிறிய காஞ்சியென்று இரு பிரிவாக சொல்வர். சின்ன காஞ்சியென்பது சமணக்காஞ்சியாகும்.இதிலே எங்கே போதி தருமர் வந்தார்? மணிமேகலை காலத்திலா? வேறு ஏதேனும் அகச்சான்றுகள் உள்ளனவா? முண்டிதம் செய்வது சமணமென்றும், முடி வளர்ப்பது பௌத்தமென்பா ...
POST: 2014-01-26T08:10:19+05:30
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்பது ஒரு பழைய திரைப்பட பாடல்;அந்த மரபைக்காப்பாற்றுவதற்காகத்தான் சங்கீத மேடைகள் அடுத்து சாப்பாட்டு மேடைகளும் அமைத்திருக்கிறார்கள் போலத் தெரிந்தது.
POST: 2014-01-24T06:07:54+05:30
நீலகண்டத்திற்கு விஷம் இறங்கவில்லை வரலாற்றுப் பேராசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரியார் வாயிலிருந்து கக்கிய விஷம் அச்சாகி இந்தியச்சிந்தனையும் உரோம இசுடாயிக்கோட்பாடும் என்ற நூலிலே இடம் பெற்றிக்கிறது. செம்மொழியாக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் தமிழ் முதலிய பல்வேற ...
POST: 2014-01-23T07:01:24+05:30
குலங்களாக மக்கள் பிரிந்தனர். பல குலங்களுக்கு பல கடவுளர் ஏற்பட்டனர். பல குலம் ஏனென்று சில குலமாயிற்று. கடவுளர் பலராகவே இருந்தனர். ஆண் குலம்,பெண் குலம் இரு குலமாயிற்றே எனவும் அம்மை அப்பன் என்ற இரு கடவுளர் போதுமே என்று எண்ணினார்கள்! ஆண்னென்ன பெண்னென்ன ஒரு க ...
POST: 2014-01-22T23:34:27+05:30
தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி (பட்டாபிராம்) நடைபெற்ற திருக்குறளும் நாலடியாரும் காட்டும் பொருண்மைகளும் மகளிர் மாண்பும் என்ற தலைப்பில் அடங்கிய நூலினை இன்று வெளியிட்டு தேசிய கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றினேன்
POST: 2014-01-21T07:08:19+05:30
உதிர்ந்த மலர் மணங்கமழ நெஞ்சில் மலர்ந்த மலர் உதிர்ந்து பத்தாண்டுகள் முடிந்துள்ளன. மலர் டாக்டர் எஸ் இராமமூர்த்தி மருத்துவவுலகத்தின் மாமனிதர்,சிரித்தப்படி மகிழ்ச்சித்ததும்ப சிம்ம நடை நடந்து காட்டிய சிவாஜி கணேசன். மருந்துலகம் மட்டுமல்ல கலையுலகம்,அரசியல் உலக ...
