POST: 2015-01-28T21:01:38+05:30

திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கன் எதற்க்கு நோக்கி இருப்பதை தென் இலங்கை என்ற பாசுரத்தில், தென் இலக்கை என்றிருக்கலாம் என பாடவேறுபாடு காட்டுகிறார்கள்.மேலும் தென்புரம் வில்லிப்புத்துரை நினைவூட்டுவது என்று திருப்பாவை உரையில் ஓர் அறிஞர் கூறினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *