அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8
ஆங்கிலேயக் கவிஞர் சாமுவெல் டெய்லர் கோலெரிட்ஜ் இயற்றிய ‘‘தொன்மைக் கடலோடியின் இசைப்பாடல்’’ ஒன்று மட்டிலுமே அவர் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பின் அவருக்கு இரட்டை நோபல் பரிசுகளை ஈட்டிக் கொடுத்திருக்கும்! அவோன் கவிஞரைப் பற்றி அவர் ‘‘பல்லாயிரம் கோணங்களில் சிந்திக்கவல்ல சேக்ஸ்பியர்’’ (myriad minded Shakespeare)என்கிறார். எந்நாட்டவராலும், எக்காலத்தவராலும் ஒருமித்த குரலில் இம்மண் கண்ட மாமேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் சேக்ஸ்பியர் ஒருவர் மட்டிலுமே!

Add a Comment