POST: 2015-06-23T06:29:47+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-13

அறிவியல் அறிவியல் தான்; இலக்கியம் இலக்கியம் தான்; இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்று என்னால் கூற இயலாது, வெறுமனே மடிந்து போகக் கூடி இரு வேறு புலங்களை ஒப்பிடும் போது அது உண்மையானது தான். ஆனால், சேக்ஸ்பியரைப் பொறுத்த வரை மட்டிலுமே, ஏனைய அனைத்து நிலையற்றவற்றிற்கும் மிக உயரத்தில் உள்ள அதி உன்னத மேதையைப் பற்றிப் பேசுகிறோம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *