POST: 2015-06-23T06:36:57+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-17

அதனால் தான் நான் சேக்ஸ்பியரைக் கற்கிறேன்;. அவருடைய எழுச்சியூட்டும் நாடகங்களிலிருந்து சிறப்பு வாய்ந்த பகுதிகளை நாள்தோறும் எனக்கு நானே ஒப்புவித்துக் கொள்கிறேன். அவற்றின் பால் இடையறாத தொடர்பு கொள்வது அவருடைய வல்லமைமிக்க மனத்தை ஊடுருவக் கூடிய அகப்பார்வையைப் பெறுவதற்கு இறுதியில் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *