POST: 2015-09-17T10:19:01+05:30

தந்தை பெரியார் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள்

“தொண்டில் பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரைப்பை உலகு தொழும்,
இவர் மனக்குகையில் சிறுத்தை எழும்”
என்று பாவேந்தர், வெண்தாடி வேந்தரை பாடிப் பரவியது நம் நினைவில் எப்பொழுதும் கமழ்வதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *