POST: 2015-07-19T18:45:40+05:30

கபிலர் விழா -திருக்கோவலூர்ப் பண்பாட்டுக்கழகம் 19.7.2015,காலை 10.00 மணி திருக்கோவலூர் ஸ்ரீ சுப்பிரமணிய திருமண மகாலில் அமரர் கோபு நினைவு அரங்கம் நினைவரங்கம் : அருட்செல்வர் நினைவு மழையில் கபிலவாணர் திரு ஔவை நடராசன் -உரை

POST: 2015-07-18T14:40:29+05:30

இந்தியப் பண்பாடு-15 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை இதைத்தன் மனம் என்று கூறினார்கள். வாழ்வு என்பதற்குப் பொருள் வேண்டுமென்றால் எதிர்ச் சொல்லைச் சொல்லி ...

POST: 2015-07-18T14:38:44+05:30

இந்தியப் பண்பாடு-14 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை நாம் வாழ்வு என்று எதை நினைக்கிறோம்? மேலைநாடுகளில் உணவு, உடை, உறையுள் இந்த வசதிகளோடு வாழ்வதைத்தான ...

POST: 2015-07-17T09:33:58+05:30

இந்தியப் பண்பாடு-13 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை அண்ணன் தம்பியென்றோ, மைத்துனன் மாமன் என்றோ, உறவு சொல்லிக் காட்டுவதைவிட மனித வாழ்க்கையினுடைய செம்மை ...

POST: 2015-07-17T09:32:25+05:30

இந்தியப் பண்பாடு-12 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை படையிருந்தால்தான் வேந்தனுக்குப் பெருமை, படைகளுக்குச் செலவிடுவதுதான் பெருந்தொகையாக இன்றும் உள் ...

POST: 2015-07-14T15:04:54+05:30

கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழாவில்(19.10.2013) தமிழ்க்கடல் ஔவை அவர்கள் பேசிய உரைத்துளிகள்: வழக்குச்சொற்களை நூற்றுக்கு மேல் அடுக்கிக்காட்டிய கவியரசர் கண்ணதாசன் -------------------------------------------------------- ...

POST: 2015-07-14T09:44:44+05:30

இந்தியப் பண்பாடு-11 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை நீங்கள் இந்திய நாட்டு வரலாற்றையும் எண்ணிப் பாருங்கள். இதிகாசங்களைக் கூடப் பாருங்கள், இது முறைமையில ...