POST: 2015-01-08T20:04:16+05:30

தென் குமரியிலா,மதுரையிலா,மயிலாப்பூரிலா என்று எங்கே பிறந்தார் என்று எவராலும் முடிவு கட்டமுடியவில்லை;இந்த அழகில் தமிழ் நூல் என்ற அளவில் விட்டால் போதும்,பகவன் முதற்றே உலகம் என்பது பகவத்கீதையைக் குறிக்கிறது என்று எவரும் வாதிட முடியவில்லை.தில்லி மேலவையில் வாதம ...

POST: 2015-01-03T08:19:21+05:30

1997 குமுதம் செய்தி-பால்யூ ஔவை என்கிற பெயரைவிட பெரிய விருது கிடைக்கப் போகிறதா என்ன? தமிழறிஞர்க்கு சர்வதேச விருது தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அமெரிக்காவில் உள்ள உலக அமைதிக் கல்வி நிறுவனம் இலக்கிய மேதை என்ற விருது வழங்கிக ...

POST: 2015-01-02T23:19:10+05:30

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 28.12.2014 அன்று நேரில் ஔவை நடராசன் ஐயாவை சந்தித்தபோது வாசித்த கவிதை ஆழி உள்ள வரை அவ்வை வாழி அவ்வையே எழுவாய்; இன்னும் ஆண்டுகள் நூறு வாழ்வாய் செவ்வையாய்த் தமிழைக் கற்ற சிங்கமே வெல்வாய்; ச ...