இந்தியப் பண்பாடு-10 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை நம்முடைய பண்பாட்டின் கூறுகள் எப்படியெல்லாம் நூல்களில் புதைந்துள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு ...
POST: 2015-07-11T12:08:18+05:30
நேற்று(10.7.2015) மாலை 4.00 மணியளவில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,சென்னைப்பல்கலைக்கழகம்,இராணி மேரிக்கல்லூரி,காயிதே மில்லத் மகளிர் கல்லூரி,பச்சையப்பன் கல்லூரி,உலகத்தமிழாராய்ச்சி நிறுவன தமிழ் இலக்கிய முதுகலை,முதுநிலை,ஆய்வு மாணவ,மாணவியர் மற்றும் தலைமைச்ச ...
POST: 2015-07-10T09:20:09+05:30
இந்தியப் பண்பாடு-9 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை பாரதம் கற்றுத்தரும் பண்பாடு என்னும் தலைப்பில்தான் நான் உரையாற்றப் போகிறேன். மக்கள் என்று நினைக்கும ...
POST: 2015-07-10T09:18:38+05:30
இந்தியப் பண்பாடு-8 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை ‘‘இது ஒரு வியப்பான சொற்பொழிவு. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சி செய்த வெள்ளையன் என்ற பிரிட்டன் ...
POST: 2015-07-09T17:28:22+05:30
‘‘இந்தியப் பண்பாடு-8 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை இது ஒரு வியப்பான சொற்பொழிவு. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சி செய்த வெள்ளையன் என்ற பிரிட்டன் வழிம ...
POST: 2015-07-08T21:04:13+05:30
இந்தியப் பண்பாடு-7 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை நண்பர்களே! அரசராகட்டும், அறிஞர்களாகட்டும், பல்கலைக்கழகங்களாகட்டும், மக்களுக்கு இப்படியெல்லாம் பண ...
POST: 2015-07-06T09:27:37+05:30
இந்தியப் பண்பாடு-6 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில் 26-06-1993 அன்று ஆற்றிய உரை நண்பர்களே! நகைச்சுவையாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். அமெரிக்க நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழ் பட ...
POST: 2015-07-05T12:22:02+05:30
திருவாசக திருமந்திர அறக்கட்டளை ,சன்முக சுந்தரம் கல்வி அறக்கட்டளை சார்பில் வெள்ளி விழா ஆண்டு திருவாசக இரண்டு நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை 4.7.2015 தொடக்க விழாவில் தமிழ்க்கடல் முனைவர் அவ்வை நடராசன் சொற்பொழிவாற்றினார்.உரையின் முக்கிய கூறுகள்.... சில நூல ...
POST: 2015-07-04T21:47:35+05:30
The management,principal,staff and students request your presence on the occasion of the 25th graduation day on Sunday 5th July 2015 at 10.30AM in the college premises Dr Avvai Natarajan,former vice chancellor tamil university has graciously consented to ...
