POST: 2015-01-27T23:49:52+05:30

நம்மூர்களில் விளைந்த இலந்தைபழம் தாம் சீமையில் பயிரிட்டு பெருத்த இலந்தையாக்கி ஆப்பிள் என்று பெயரிட்டார்கள்.இதனால் ஈவாவுக்கு முந்தைய காலத்திலேயே இந்திய மக்கள் இலந்தை பழத்தை பயிரிட்டார்கள் என்பதை அண்மையில் நடந்த 102வது அறிவியல் மாநாட்டில் ஆராய தவறிவிட்டார்கள ...

POST: 2015-01-24T20:33:16+05:30

அவ்வைப்பிராட்டியாருக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு அணுவிஞ்ஞானி என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. அணுவைத்துளைத்து ஏழு கடலையும் ஒரு குடத்தில் அடக்க முடியும் என்ற அறிவியல் விழைவை எடுத்துக்கூறியதை நன்றி கெட்ட நாடு இதுவரை மறந்து விட்டது என்று விண்வெளி விஞ் ...

POST: 2015-01-24T11:36:10+05:30

மும்பையில் நடந்த 102வது அறிவியல் மாநாடு இராகு காலத்தில் தொடங்கியதோ என்று தெரியவில்லை,இராவணன்,சீவகன் முதலியோர் செலுத்திய விமானங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. சாணத்திலிருந்து தங்கம் செய்யலாம் என்ற கருத்திற்கு ஆயர்பாடியில் பெரிய ஆதரவு அமைந்திரு ...

POST: 2015-01-23T08:44:44+05:30

கொடுங்கோலர்கள் திருப்பதிக்கு போனால் கோவிந்தன் அருள் கிடைக்காது போலத் தெரிகிறது.அருள் பெறுகிறவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்;ஆனால் நம் தேசியத் திராவிட தலைவர்க்கும் திருப்பதிக்கும் என்ன ராசி என்று தெரியவில்லை?

POST: 2015-01-22T06:21:47+05:30

ஆனந்தா,பொற்கொல்லன் மகன் எனக்கு தந்த உணவினால் தான் என் உயிர் போயிற்று என்று யாரிடமும் சொல்லாதே,சுண்டா தந்த உணவின் பெயர் சூகரமத்தவா என்று சொல்லப்படுகிறது. காட்டுப்பன்றியின் ஊண் என்றும் ஒரு வித காளான் வகை என்றும் ஆய்வாளர் நினைக்கிறார்கள்.உண்டதும் வயிற்றில் ...

POST: 2015-01-21T04:35:47+05:30

எப்போதுமே மொழிபெயர்ப்பு வெளிவந்ததும்,மொழிபெயர்ப்பாளர் தம் தாய் மொழியில் மொழிபெயர்ப்பது சிறந்ததாகும். டாக்டர் போப் கூட என் தாய்மொழி தமிழ் இல்லை என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மூலத்தையும்,மொழிபெயர்த்ததையும் ஒப்பிட்டுக்காண ...

POST: 2015-01-20T19:10:26+05:30

படிப்பவர்,பார்ப்பவர் அற்றை இடம்;பழி பாவத்திற்கு உற்ற இடம்! புது தில்லியில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திருக்குறளை குஜராத்தி மொழியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.பாராட்டலாம். குஜராத்தில் பிறந்து தமிழ் நாட்டில் வாழும் டாக்டர் கோகிலா அவர்களின் மொழிபெயர்ப்பு ...

POST: 2015-01-11T16:24:13+05:30

Prof c.s.mahadevan MA. Development Economist Sakthi Sugars Ltd Publisher,Kisan World Former Secretary,task force on Large industries,Tamilnadu planning Commission and former gazetted personal assistant to Sri.N.Mahalingam and Member Tamilnadu plannin ...

POST: 2015-01-10T11:25:27+05:30

புலையின் என்று சொன்னால் வெறுப்பு என்று பொருள்.புலவி என்றால் மாறுபடுவது என்று பொருள்.அதன்படி புலையின்,புலவி,புலவு என்ற சொற்கள் எதுவுமே தமிழுக்கு ஏற்ற சொற்கள் அல்ல என்பது தெரிகிறது பத்மஸ்ரீ ஔவை நடராசன்

POST: 2015-01-09T07:58:24+05:30

தமிழ்,தமிழன்,தமிழ்நாடு? ஒரே கேள்வி ஒரே பதில் - 1999 குமுதம் கேள்விக்கு பதில் அளித்தவர் :தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன் கேள்வி:தமிழுக்கு வயது எவ்வளவு? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றி மூத்தக் ...