விருந்தினர் பக்கம் பாட்டுக்கொரு புலவன் பாரதியாரினுடைய 133-ஆவது பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் பாரதியைப் பெருமைபடுத்தும் விதமாக இன்று பாரதி மீதும் தமிழ் மீதும் பற்றுகொண்ட நபர்தான் இன்று நம்மிடையே வந்திருக்கிறார். ஆம், ...
POST: 2015-02-05T11:41:51+05:30
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் (ஸ்ரீராம் நிறுவனங்களின் ஓர் அங்கம்) தொடர்ந்து 27 ஆண்டுகளாக மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்துகினறனர் .இந்த ஆண்டு மகாகவியின் 133 ம் பிறந்த நாள் விழா 7.2.2015,சனிக்கிழமை,மாலை 5.15 மணிக்கு தியாகராய ந ...
POST: 2015-02-04T09:14:17+05:30
நகரும் கோட்டை என்று ஒபாமாவின் வாகனத்தை வர்ணிக்கிறவர்கள்,இத்தனை பகட்டு தேவையா என்று ஏன் நினைக்கவில்லை?இந்திய குடியரசுத்தலைவரின் வாகனத்திலயே வலம் வரலாமே! இலிபியாவோ ,சவூதி மன்னர்கள் வாழும் நாட்டில் தங்கத்தகடுகள் வேய்ந்த நீளமான வாகனம் வைத்திருப்பதாகவும் சொல் ...
POST: 2015-02-03T12:08:01+05:30
அந்தி மழை சனவரி 15,2015 பக்கம் 40 திருக்குறள் மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும்என்று குறளில் இல்லை! பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாகக் காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும். திரு ...
POST: 2015-02-02T09:37:35+05:30
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 4 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் இன்பம் துன்பம் என்று இருந்தாலும்கூட இன்பத்துள் இன்பம் பெற விரும்பாதவன் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் என்றே ஒரு குறள் உள்ளது. இன்னாமை இன்பமெனக் கொடின் என்று ஒரு ...
POST: 2015-02-01T22:39:29+05:30
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 3 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் வேந்தன் என்று சொன்னாலே அவனொரு வேலேந்திய வேந்தன். வாளேந்திய வேந்தன் என்றுதான் கூறுவார்கள். வேல் தான் அந்தக் காலத்தில் வேந்தனுக்கு, படைக்குச் சிறப்பாக இருந்தது. அவன் ...
POST: 2015-01-31T13:35:44+05:30
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 2 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் மழலைப் பருவத்தில் பிறக்கிறான் மானுடனாக வாழ்கிறான். மனைவி மக்களுடன் வாழ்கிறான். மன்னனுக்குச் சிறந்த குடிமகனாக இருக்கிறான் என்று நினைப்பது போல வாழ்வின் எல்லா நிலை ...
POST: 2015-01-30T09:50:28+05:30
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாகக் காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும். திருக்குறளுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இருந்தாலும ...
POST: 2015-01-29T21:12:31+05:30
அகராதி பேரறிஞர் சாமூவேல் ஜான்சன், எழுத்துத்திலகம் ஆலிவர் கோல்ட்ஸ்மித், நடிப்புச்சுடர் டேவிட் கார்ரிக் -மூன்று பேரும் தான் இணைப்பிரியாமல் இருந்த இலக்கிய மூவர்.அதுப்போல திராவிட இயக்கம் வேர் விடுவதற்கு பேரறிஞர் அண்ணா, சிரிப்புச் சிந்தனையாளர் சீ வீ ராஜகோபால் ...
POST: 2015-01-28T21:01:38+05:30
திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கன் எதற்க்கு நோக்கி இருப்பதை தென் இலங்கை என்ற பாசுரத்தில், தென் இலக்கை என்றிருக்கலாம் என பாடவேறுபாடு காட்டுகிறார்கள்.மேலும் தென்புரம் வில்லிப்புத்துரை நினைவூட்டுவது என்று திருப்பாவை உரையில் ஓர் அறிஞர் கூறினார்.
