POST: 2015-10-25T10:54:06+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம் பீட்டர் குயென்னெல் அறிமுகம்-3 - பீட்டர் குயென்னெல் ஸ்ட்ரேட்ஃபோர்டு தேவாலயத்தில் ஞான நீராட்டு நிகழ்த்தப் பெற்றதற்கான பதிவேட்டுக் குறிப்பின் அச்சு நகல் சேக்ஸ்பியரைப் ப ...

POST: 2015-10-24T10:14:09+05:30

நமது மாபெரும் ஆங்கிலக் கவிஞரும் நாடகாசிரியரு மானவருடைய தோற்றுவாய் அத்தகையது. இங்கே எனது உறுதிமிக்க கருத்து ஒன்றினைப் பதிவு செய்ய விழைகிறேன். வில்லியம் சேக்ஸ்பிருடைய ஆக்கங்களாக நிலவுகின்ற கவிதைகளும் நாடகங்களும் உண்மையாகவே ஜான் சேக்ஸ்பியருடைய மகனால் படைக் ...

POST: 2015-10-22T14:30:16+05:30

சரியாக நானூறு (இன்றைக்கு நானூற்றைம்பது) ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பியருடைய மனைவி மேரி அவர்கள் இருவருக்குமான முதலாவது மகனை ஈன்றெடுத்தாள். சிறிது காலத்திற்குப் பின்னர் அவனை உள்ளூர் தேவாலயத்திற்குக் க ...

POST: 2015-10-22T14:16:07+05:30

25TH GRADUATION DAY SPEECH ON 05.07.2015 CHIEF GUEST’S SPEECH BY THIRU.AVVAI NATARAJAN Valliammal Women college,Annanagar (1-8) ... Mr.Maikandan, Esteemed Professor Mr.Valavan Academic advisor Mr.Natarajan, Respected Principal Madam Pathmaja Rem ...

POST: 2015-10-19T12:25:40+05:30

25TH GRADUATION DAY SPEECH on 05.07.2015 CHIEF GUEST’S SPEECH BY THIRU.AVVAI NATARAJAN-8 Valliammal Women college,Annanagar-4 எனவே, வள்ளியம்மாள் கல்லூரி, வள்ளியர் என்று சொன்னாலே ரொம்ப தெளிவானவர் என்று பொருள். ஆற்றலும், அருமையும், திறமையும், பெருமையும் ...

POST: 2015-10-19T12:22:23+05:30

25TH GRADUATION DAY SPEECH on 05.07.2015 CHIEF GUEST’S SPEECH BY THIRU.AVVAI NATARAJAN-7 Valliammal Women college,Annanagar-4 நேற்று காலை தான் என்னுடைய உறவுப் பெண் சொன்னாள், நான் நார்வேக்குப் போகிறேன் என்று சொன்னாள். நார்வே போவதற்கும், சுவஸ்லர்லாந்து ப ...

POST: 2015-10-19T12:17:42+05:30

25TH GRADUATION DAY SPEECH on 05.07.2015 CHIEF GUEST’S SPEECH BY THIRU.AVVAI NATARAJAN-6 Valliammal Women college,Annanagar-4 அரசியார் மகிழ்ந்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் எப்படிப்பட்ட மாணிக்கங்களாக மிளிர்வார்கள் என்பதற்கு, அர்நால்ட் ஒரு சான் ...

POST: 2015-10-17T11:40:40+05:30

உருண்டு,திரண்டு எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய நம் பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு,பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-நன்றி

POST: 2015-10-15T10:00:21+05:30

25TH GRADUATION DAY SPEECH on 05.07.2015 CHIEF GUEST’S SPEECH BY THIRU.AVVAI NATARAJAN-5 Valliammal Women college,Annanagar-4 பிரின்சிபால் பேசும்போது சொன்னார்கள், We always care for your tradition, convention and the methodology what you follow எ ...