POST: 2015-10-05T11:37:11+05:30

அருட்பிரகாச வள்ளலார் -மகாத்மா காந்தி விழா பொன்விழா ஆண்டு (1966-2015) நாள் : 05.10.2015 – திங்கள் நேரம் : காலை 10.00 மணி இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாப்பூர், சென்னை. திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் கோ.வடிவ ...

POST: 2015-10-04T08:30:42+05:30

அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -2 குழந்தை நலத் துறை டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்., முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை 1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தை மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் வளர்ந்த மனிதர்களின் ...

POST: 2015-10-03T16:46:43+05:30

அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -1 குழந்தை நலத் துறை டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்., முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - * - ஒரு நாட்டின் மனித மேம்பாட்டின் தகுதி அந்நாட்டில் குழந்தை நல முன்னேற்ற நிலையோடு பிணைந்ததாகும். இந்தியாவில் ...

POST: 2015-10-01T16:23:07+05:30

அருட்பிரகாச வள்ளலார்-மகாத்மா காந்தி விழா பொன்விழா ஆண்டு-(1966-2015) தொடக்க விழா நாள் : 01.10.2015 – வியாழன் நேரம் : இரவு 07.45 மணி இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாப்பூர், சென்னை. பொன்விழா தொடக்கப் பேருரை:முனைவர் ஔவை நடராச ...

POST: 2015-10-01T13:06:45+05:30

ஓர் ஆலமரம் சாய்ந்தது! பொறியாளர் டத்தோ சாந்தகுமார் ஈழ மரபைச் சார்ந்த மலேசியா திருநாட்டின் குடிமகனாக பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தவர். ஓங்கி உயர்ந்த அடுக்கு மாடிகளை கட்டுகிற திறமைகளோடு தொழில்துறையில் உயர்ந்த சிந்தனைகளை தன் கண்களில் மிதக்க விட்டவர். வாய் ...