ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே பேச்சு,
உடுமலையில் படுகொலையென்றே முடியலாச்சு.
இது என்ன குல வெறியோ?
இன்றைய தலை முறையோ?
இது கௌரவக் கொலையல்ல,
ஆணவக் கொலையல்ல,
இதற்குப் பெயர் குலவெறிக் கொலை.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே பேச்சு,
உடுமலையில் படுகொலையென்றே முடியலாச்சு.
இது என்ன குல வெறியோ?
இன்றைய தலை முறையோ?
இது கௌரவக் கொலையல்ல,
ஆணவக் கொலையல்ல,
இதற்குப் பெயர் குலவெறிக் கொலை.
Add a Comment