POST: 2016-10-23T09:54:02+05:30

நோபல் டயலான் – ஒரு புதிய விடியல்
===================================

அரியக்குடி, செம்மங்குடிகள் தமிழ்ப் பாடாமலேயே விருதுகள் பல பெற்றார்கள். காலம் மாறுகிறது, கொல்லங்குடியும், புஷ்பவனமும் பாட்டுத் திலகங்களாக மேட்டுக்குடியினராலும் மதிக்கப்படுகின்றனர். இந்தப் போக்குதான் பாப் டயலானுக்கு நோபல் பரிசு பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவையும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் இலக்கிய உலகம் புறந்தள்ளியே வைத்திருக்கிறது.

பொழுது புலர்கிறது. !

புதிய விடியல் தோன்றுகிறது. !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *