ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-4 பாரதியார் பெயரைச் சொல்கின்றபோதே, கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், 1981ல் பாரதியார் நூற்றாண்டு விழாவுக்காக அப்போது அரசு ரூபாய் 3 இலட்சத்தை வழங்கி, ...
POST: 2016-02-29T16:04:24+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-3 பெருமக்களே, நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்த்து மட்டுமில்லாமல் அரசியல் சிகரத்தில் இருந்தாலும், இலக்கியத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு கட்சியை மறந்து, நட்பிற்காக இந ...
POST: 2016-02-26T17:07:31+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-2 இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் நீதியரசர், நம்முடைய மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லை நம்முடைய கண்களையும் கவர்கின்ற இளைஞராக அமர்ந்திருப்பது ஒருபெரும் ம ...
POST: 2016-02-26T14:08:19+05:30
ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-1 ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தி, அதில் பரிசு வழங்கி, கணக்கெடுத்துப்பார்த்தால் ஒருமூன்று இலட்சம் மாணவர்கள் பாரதி பாடலை இப்போது அறிந்திரு ...
POST: 2016-02-25T16:29:11+05:30
ஆத்திசூடி முதற்றே உலகு விளையாடும் பருவத்திலேயே வேதமாக கற்றமைந்த ஆத்திசூடியை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு தொடராக எங்கள் மொழிபெயர்ப்புத் துறையின் உதவிப் பிரிவு அலுவலர்கள் முறையே ம.பொன்னையா பூபதி ராஜா (இந்தி), கே.எஸ்.ப ...
POST: 2016-02-23T11:12:08+05:30
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா 10 அக்டோபர் 2015
POST: 2016-02-21T18:57:55+05:30
தாய்மொழி, தாய்நாடு என்ற தொடர்கள் தொல்காப்பியம்,சஙக் இலக்கியம் யாங் கும் இல்லை.தமிழ் அன்னை,தாய் என்று பிற்காலத்தில் வந்தன.
POST: 2016-02-21T17:51:36+05:30
சத்திய கங்கை பத்திரிக்கையில் 1974-ல் வெளிவந்த முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை கட்டுரை - 20
