POST: 2016-03-09T12:12:21+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-9 பொதுவாகவே, கவியரசர்கள், கவிதை எழுதுவார்கள். அதுவே வாழ்க்கியினுடைய ஒரு பொழுதாக முடியும். கவிதை எழுதுவது ஒரு கடமை. ஆனால், நாட்டுக்கு உழைப்பதுதான் என்னுடைய சிந்தனை. ...

POST: 2016-03-08T17:37:42+05:30

பெண்ணின் பெருமை பேசிமுடியாது ! பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே ! உலகை உருவாக்கிய பொன்மணிகளே ! எத்தனைக் கோலங்கள் ! மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய் அத்தனை நிலைகளிலும் எங்கள் நெஞ்சைக் கரைத்த தாரகை நீங்கள் அழுதபோ ...

POST: 2016-03-08T13:25:39+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-8 பொதுமக்களே பாரதி விருது வழங்குவது என்பதை ஒரு சீரிய பணியாக பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்துகிறது. உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சியை சொல்வதென்றால், ஸ்ரீராம் நிறுவனங் ...

POST: 2016-03-07T12:14:29+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-7 நீதியரசர் அவர்களே, தமிழில் ஒரு பழைய நிகழ்ச்சி உண்டு. கரிகால் வளவன் இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்தவன். அந்த நீதி வழங்கப் போகிறார் என்று சொன்னவுடனே, இவ்வளவு இள ...

POST: 2016-03-04T17:28:16+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-6 இந்த மூன்று பேருக்கும் விருது வழங்குவதை போற்றி இந்த நாளில் நம்முடைய நெஞ்சத்தை நெகிழவைக்கிற பேச்சாளர் என்று சொன்னால், இன்று நாடு முழுவதும் அறிந்த நாகர்கோவில் பேராசி ...

POST: 2016-03-04T17:21:59+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா - 6.2.2016 முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-5 சோபனா ரமேஷ் அவர்கள், ஓர் ஆடலரசு மட்டுமில்லை. பாரதியார் பாடல்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு பாரதி பாடல்களுக்கு இசையமைத்ததுபோல, அதற்குரிய வகையில், ஆடல்கலைக்கு பொரு ...

POST: 2016-03-03T13:05:21+05:30

இரங்கலுரை சிவநெறிக்களஞ்சியம் திரட்டிய திருமுறைப்பொழிவாளர் பேராசிரியர் செல்வக்கணபதி நோய்க்கு இரையாகி நேற்று மறைந்தார். அவரை விட மூத்த வயதினர் நோயில் தடுமாறி வாழ்கிறார்கள் சிவனருள் இது தானோ? அமெரிக்காவில் வாழும் திருமகன் பெயரால் ஒலியிழைகளை வடிவமைத்து ...

POST: 2016-03-02T16:44:36+05:30

'आत्तिचूड़ी' - संसार का आधार वेदों की तरह, 'आत्तिचूड़ी' का भी पठन-पाठन बचपन से ही किया जाता है | ऐसे प्रतिभावान 'आत्तिचूड़ी', हमारे अनुवाद विभाग के सहायक अनुभाग अधिकारीगण (A.S.O.'s), श्री म.पोन्नैयाभूपतिराजा (हिन्दी), श्री के.एस. भरतकुमार (तेलुगु & कन्नड़ ...