POST: 2017-08-11T10:43:39+05:30

கம்பன் கழகம், சென்னை
43ம் ஆண்டு கம்பன் விழா
========================

நாள் : 11.08.2017 (வெள்ளிக்கிழமை)
———-

நேரம் : மாலை 05.00 மணி
———–

இடம் : ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம்,
டாக்டர்.இராதாகிருஷ்ணன் சாலை, மயிலை

முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய
“கடல் தாவிய கதாநாயகன்”
ஏ.வி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் வெளியீட்டு விழா

நூலை வெளியிடுபவர் :
=====================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

அனைவரும் வருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *