நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
=========================================
(வாழ்த்து-62)
ஒன்றே உலகம் ஒருமையே இலக்கியம் என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய தினமணிக் கட்டுரை படித்தேன். இருமொழிகள் அறிவு மிக நன்று என்பதைத் தெளிவாகக் காட்டியமை மிக நன்று. வாழ்த்துகள்.
—– புலவர் தி.வே.விஜயலட்சுமி.

Add a Comment