நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 125)
சிலம்பொலிக்குத் தாங்கள் வெளியிட்ட அஞ்சலி உருக்கமாக இருந்தது. பல தகவல்களை அறிந்துக் கொண்டோம். அவர் மனத்திலும் நினைக்காத பிராச்சகர் என்ற சொல்லை நீங்கள் திட்டமிட்டு அமைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எப்படியோ நேர்ந்த பிழையை மன்னித்துவிடலாம்.
//// திரு,இராகவேந்திரராவ், பெங்களூரு

Add a Comment