நாளிதழில் இடம்பெற்ற முனைவர் ஔவை நடராசன் அவர்களின் நேர்காணலுக்கு வரப்பெற்ற வாழ்த்துகள் !
===============================================
(வாழ்த்து – 164)
முனைவர் ஔவை அவர்களின் ஆழ்மன ஆதங்கமும், ஆழ்ந்து தெளிந்த புலமையும், திறம்படைத்த சிந்தனைக்களம் நேர்காணலில் சிதறி உள்ளன. தமிழுலகு புரிந்து செயல்பட வேண்டும்.
…. புலவர் தி.வே.விஜயலட்சுமி

Add a Comment