POST: 2019-10-02T07:41:24+05:30

இராமலிங்கர் பணி மன்றம்
ஏ.வி.எம் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும்

54 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்
மகாத்மா காந்தி விழா

நாள் : 02.10.2019 (புதன்கிழமை)

நேரம் : காலை 10.00 மணி

இடம்: ஏ.வி.எம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபம்,
மயிலாப்பூர்,
சென்னை

தலைப்பு :

காந்தியின் பன்முகப் பார்வை- கருத்தரங்கம்

வரவேற்புரை :

முனைவர் ந.அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *