==================================
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அறக்கட்டளைச்
சொற்பொழிவு (ம) நூல் வெளியீடு
==================================
நாள் :
———–
26.02.2020, புதன் கிழமை, நண்பகல் 12.00 மணி
நிகழிடம் :
—————–
பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக்கூடம்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
முன்னிலை :
———————-
முனைவர் ந.அருள்
பொழிவாளர் :
————————
பேராசிரியர் இராம.குருநாதன்,
மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

Add a Comment