உலகத்தமிழ் - 23.12.2020
POST: 2020-12-22T11:33:21+05:30
ஈடில்லா செயல் வீரர் இரவியின் எழுபதாம் பிறந்த நாள் ( 17 - 10 - 2020 ) ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்து _________________________________________ அருட்செல்வரின் தனிச்செல்வராய்த் திகழ்ந்து இன்று சக்தி குழுமத்திலும் அதே பொறுப்பில் திகழ்கிற என் இனிய நண்பர் இ ...
POST: 2020-12-22T11:33:21+05:30
ஈடில்லா செயல் வீரர் இரவியின் எழுபதாம் பிறந்த நாள் ( 17 - 10 - 2020 ) ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்து _________________________________________ அருட்செல்வரின் தனிச்செல்வராய்த் திகழ்ந்து இன்று சக்தி குழுமத்திலும் அதே பொறுப்பில் திகழ்கிற என் இனிய நண்பர் இ ...
POST: 2020-12-21T11:00:26+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 65) ‘நல்லவர்கள் வல்லவர்களாக வேண்டும்’ முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் விக்டோரியா பேரரசியார் இங்கிலாந்து நாட்டின் பெருமதிப்பிற்குரிய இணையில்லாக் கோப்பெருந்தேவிய ...
POST: 2020-12-20T10:44:32+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 38 “வாழ்வுச் சாரலும் வண்டமிழ் தேறலும்!” கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதி ...
POST: 2020-12-19T11:29:29+05:30
முத்தமிழ்க்காவரும்-கல்வி வேந்தரும் ________________________________________ தமிழகத்தின் பல்கலைக்கழகங்களையெல்லாம் ஒருங்கு சேர்த்துக் காணும்போது வெற்றித்திருமுகத்தோடு விளங்கும் விஐடி பல்கலைக்கழகத்தை உலகமே போற்றி மகிழ்கிறது. பேரறிஞர் அண்ணா இப்பொழுது வா ...
POST: 2020-12-19T11:29:29+05:30
முத்தமிழ்க்காவரும்-கல்வி வேந்தரும் ________________________________________ தமிழகத்தின் பல்கலைக்கழகங்களையெல்லாம் ஒருங்கு சேர்த்துக் காணும்போது வெற்றித்திருமுகத்தோடு விளங்கும் விஐடி பல்கலைக்கழகத்தை உலகமே போற்றி மகிழ்கிறது. பேரறிஞர் அண்ணா இப்பொழுது வா ...
POST: 2020-12-18T11:12:13+05:30
சிந்தனைக் கவிஞர் சிவசூரியநாராயணன் சிந்திய கண்ணீர்ப்பா ! டாக்டர் தாரா நடராசன் நாமம் வாழ்க ! 1) சீரிருக்கும் சிறகிருக்கும் செந்தமிழர் பேறெனவே நீரிருக்கும் அன்னமென நின்றிருக்கும் விண்மீனாய் பேரிருக்கும் பெண்மணியாய் பீடிருக்க உலவியநீர் ஊரிருக்கும் உறவெல ...
POST: 2020-12-17T10:40:05+05:30
கவிஞர் இராமலிங்க ஜோதி - மணிவிழா வாழ்த்து தம்பி ! வா !! தலைமை காத்திருக்கிறது ! இளம் பருவத்திலிருந்தே நாட்டுணர்வு மேலோங்கி நின்ற வீர இளைஞராக நண்பர்கள் சூழ்ந்து வர வெற்றி உலா நடத்தியதை நான் கண்டு மகிழ்ந்தவன் . அன்பு - அறிவு - பரிவு - ஆற்றல் - எக்கணமு ...
POST: 2020-12-16T09:00:50+05:30
உலகத்தமிழ் - 16.12.2020
