திருமதி. சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு
மற்றும்
கவிதா பதிப்பகம் இணைந்து நடத்தும்
திரு. சுப்ரபாரதிமணியன் எழுதிய ” அந்நியர்கள் ” 2020 ஆம் ஆண்டுக்கான ரூ.1,00,000 பரிசு பெறும் நாவல்
மற்றும்
நவகான பஜன மண்டலி வழங்கும் திருமதி. சௌந்தரா கைலாசம் பாடல்கள் ” குறுந்தகடு ”
வெளியீட்டு விழா !
—————–
நாள் : 27.11.2021 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : சர் பி.டி.தியாகராயர் அரங்கம்
தியாகராயநகர்,
சென்னை .
பங்கேற்போர் :
டாக்டர். ஒளவை நடராசன்
திரு. ப.சிதம்பரம் M.P.
கவிப்பேரரசு வைரமுத்து
எழுத்தாளர் கோ. பாரதி
( நடுவர் குழு சார்பாக )
எழுத்தாளர் திரு. சு.வெங்கடேசன் M.P.
எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன்
திரு. சுப்ரபாரதிமணியன்
( பரிசு பெறும் எழுத்தாளர் )
குறிப்பு :
திரு. ப. சிதம்பரம் M.P. அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதா பதிப்பக வெளியீடுகளான
” FIGHTING INCOMPETENT GOVERNANCE ,
THE DARKEST YEAR ” –
ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகள் இவ் விழாவினில் வெளியிடப்படும்.
தமிழன்பர்கள் அனைவரும் திரளாக வருக என அழைக்கிறோம் ! .
எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு

Add a Comment