தாயக மணிக்கொடி பாரீர்!
தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்!
விடுதலை அமுதத் திருநாள் (15.8.2022) திங்கட்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும்,
தரமணியிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும்
மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்…
பைந்தமிழ் வாழ்க!
பாரதம் வெல்க!!

Add a Comment