நூற்றாண்டு காணும் பேராசிரியர் எச். வேங்கடராமன் அவர்கள்
( அரசர் கல்லூரி, திருவையாறு )
நினைவு நாள் !
நூல்கள் வெளியீட்டு விழா…
அன்புடையீர் !
வணக்கம்,
நிகழும் திருவள்ளுவராண்டு 2054, மாசித் திங்கள் 27-ஆம் நாள்,
11-03-2023 சனிக்கிழமை,
மாலை 6.00 மணிக்கு,
புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய
“ இலக்கிய மலர் வனம்
” & “
வள்ளுவ விளக்கு ”
என்ற இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இடம் :
பி.எஸ். மேனிலைப் பள்ளி வளாகம்
‘ விவேகானந்தா அரங்கம் ‘
215, இராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004
அனைத்து அறிஞர் பெருமக்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் !
தங்கள் நல்வரவை விரும்பும்
புலவர் தி.வே. விஜயலட்சுமி
&
மணிவாசகர் பதிப்பகம்
தேநீர் : மாலை 5:30 மணிக்கு
இறை வணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
முன்னிலை –
முனைவர் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (உரிமையாளர், மணிவாசகர் பதிப்பகம்)
வரவேற்புரை- –
புலவர் தி.வே.விஜயலட்சுமி, M.A, M.Phil ( நூலாசிரியர் )
தலைமை – திரு. எஸ்பி. முத்துராமன் (திரைப்பட இயக்குநர்)
சிறப்பு விருந்தினர்களைச்
சிறப்பித்தல்
நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை –
முனைவர் ஒளவை அருள்
(இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடுஅரசு
முதல் நூல் பெற்றுச்
சிறப்புரை
– தமிழவேள் சிவாலயம் ஜே. மோகன்
( செயலர், சேக்கிழார் ஆய்வு மையம் )
நூல்கள் பெறுபவர்கள்
1: – பா. சாமுண்டீசுவரி, IPS
( இணை ஆணையர், தலைமையிடம், Greater Chennai Police )
நூல்கள் பெறுபவர்கள்
2: – ” எழுத்துச் சிற்பி ”
விஜயலட்சுமி மாசிலாமணி
(தலைவர் “சூரியத் தென்றல்” அமைப்பு) –
“வள்ளுவ விளக்கு ” நூல் அறிமுகம் – முனைவர் பேரா. கஸ்தூரி ராஜா
( முன்னாள் முதல்வர்,
பக்தவத்ஸலம் நினைவு மகளிர் கல்லூரி )
” இலக்கிய மலர் வனம் ” நூல் அறிமுகம் – முனைவர் ப. தாமரைக் கண்ணன்
( இணை நிலைத்தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை)
வாழ்த்துரை – – திருப்புகழ் மதிவண்ணன்
நன்றியுரை – தி.வே. ஹரிஹரன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – டாக்டர் பால சாண்டில்யன்
நூல் வெளியீடு : மணிவாசகர் பதிப்பகம்

Add a Comment