இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
நாள் 1
15.03.2023 (புதன்)
பி.ப 2.00 – 4.00
‘ வா ! கவிதை செய்வோம் ‘
நெல்லை ஜெயந்தா அவர்கள்,
திருநெல்வேலி
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்,
கோயம்புத்தூர்
பி.ப 4.15 – 5.15
‘ தமிழ் இலக்கியங்கள் – ஓர் அறிமுகம் ‘
முனைவர் மு.அருணகிரி அவர்கள்,
மதுரை
பி.ப. 5.30 முதல்
கலைநிகழ்ச்சிகள்
நாள் 2
16.03.2023 (வியாழன்)
மு.ப 9.30 – 10.30
‘ தமிழரின் தத்துவ மரபு ‘
பேராசிரியர் அருணன் அவர்கள்,
மதுரை
மு.ப 10.30 – 11.30
‘ பிறநாட்டு அறிஞர்கள் பார்வையில் அருந்தமிழ் ‘
முனைவர் ந.இரத்தினக்குமார் அவர்கள்,
மதுரை
மு.ப 11.45 – பி.ப 1.00
வெள்ளித்திரை வளர்த்த தமிழ்
கவிஞர் சோழ.நாகராஜன் அவர்கள்,
மதுரை
பி.ப 2.00 – 3.00
‘ ஊடகத் தமிழ் ’
திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள்,
மதுரை
பி.ப3.00 – 4.00
‘ செம்மொழியான தமிழ்மொழியே ‘
திரு. முத்துமுருகன் அவர்கள்,
அருப்புக்கோட்டை
பி.ப 4.15 – 5.15
‘ மதங்களும் மனிதனும் ‘
திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்,
மதுரை
பி.ப. 5.30 முதல்
இளந்தமிழர் தனித்திறன் நிகழ்ச்சிகள்
11.30-11.45 – காலை தேநீர்
1.00 2.00 – மதிய உணவு
4.00 4.15 – மாலை தேநீர்
நாள் 3
17.03.2023 ( வெள்ளி )
மு.ப 9.30-10.30
‘ இலக்கியத்தில் மனித உறவுகளும் உரிமைகளும் ’
முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்கள்,
சென்னை
மு.ப 10.30 – 11.30
‘ அரசியலமைப்பும் மாநிலங்களும் மொழிக்கூறு ‘
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்,
புதுக்கோட்டை
மு.ப 11.45 – பி.ப 1.00
‘ திராவிட இலக்கிய மரபு ‘
திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள்,
சென்னை
பி.ப 2.00 – 3.00
‘ புதுநெறியைக் காட்டியப் புலவன் – பாரதி ‘
முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி அவர்கள்,
மதுரை
பி.ப3.00 – 4.00
‘ தமிழ் – ஓர் இயற்கை மொழி ‘
மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்,
மதுரை
பி.ப 4.15 – 5.15
‘ மொழிப்பயிற்சி ‘
முனைவர் க.தட்சணாமூர்த்தி அவர்கள்,
மதுரை
பி.ப. 5.30 முதல்
தமிழ் இலக்கிய வினாடி வினா
நாள் 4
18.03.2023 ( வியாழன் )
மு.ப 9.30 – 10.30
‘ நுகர்வோர் சட்டங்கள் ‘
திரு.கு.சாமிதுரை அவர்கள்,
மதுரை
மு.ப 10.30 – 11.30
‘ தன்னம்பிக்கை போட்டித் தேர்வுகள் ‘
மதுரை பாலா அவர்கள்,
மதுரை
மு.ப 11.45 – பி.ப 1.00
‘ இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சி ( தமிழால் முடியும் ) ’
திரு. மு.சுப்பிரமணி அவர்கள்,
தேனி
பி.ப 2.00 – 3.00
‘ ஆட்சிமொழி அறிவோம் ‘
திரு. ஆறு.துரைக்கண்ணன் அவர்கள்,
நாகப்பட்டினம்
பி.ப 3.00 – 4.00
‘ சங்ககாலத் தமிழரின் அகம் – புறம் – பண்பாடு ‘
முனைவர் இரா.சிங்கராஜா அவர்கள்,
சிவகாசி
பி.ப 4.15 – 5.15
‘ இதழியல் வளர்த்த தமிழ் ‘
திரு.ஜே.ரங்கராஜன் அவர்கள்,
சென்னை
பி.ப. 5.30 முதல்
கலை நிகழ்ச்சிகள்
நிகழிடம் :
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம்,
மதுரை
நாள் 5
19.03.2023 ( ஞாயிறு )
மு.ப 9.30 – 10.30
‘ கவிதைக் கலை ‘
முனைவர் முத்து.சந்தானம் அவர்கள்,
மதுரை
மு.ப 10.30 – 11.30
‘ தமிழ் எங்கள் உணர்ச்சி ! வளர்ச்சி ! ஆட்சி ! ‘
கவிஞர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள்,
சென்னை
மு.ப 11.45 – பி.ப 1.00
‘ வரலாற்றில் மதுரை ‘
முனைவர் மு.இராஜேந்திரன் இ.ஆ.ப., ( ஓய்வு ) அவர்கள்,
மதுரை
பி.ப 2.00 – 3.00
‘ நாவேந்தர் ஏத்தும் பாவேந்தர் ! ‘
கவிஞர் இர.கங்கை மணிமாறன் அவர்கள்,
சென்னை
பி.ப 3.00 – 4.00
‘ கனவு மெய்ப்பட வேண்டும் ‘
திரு. இராம்குமார் சிங்காரம் அவர்கள்,
சென்னை
பி.ப 4.15 – 5.15
நுகர்வுக் கலாசாரம்
திரு.சோம.வள்ளியப்பன் அவர்கள்,
சென்னை
பி.ப. 5.30 முதல்
பட்டிமன்றம்
நாள் 6
20.03.2023 (திங்கள்)
மு.ப 9.30-10.30
‘ கவிதை மரபும் புதுமையும் ‘
கவிஞர் சக்திஜோதி அவர்கள்,
அய்யம்பாளையம்
மு.ப 10.30 – 11.30
‘ அகழாய்வுகள் காட்டும் தமிழர் வாழ்வியல் ‘
முனைவர் வெ.வேதாசலம் அவர்கள்,
மதுரை
மு.ப 11.45 – பி.ப 1.00
‘ தமிழரின் உலகநோக்கு ‘
முனைவர் தெ.வெற்றிச்செல்வன் அவர்கள்,
தஞ்சாவூர்
பி.ப 2.00 – 3.00
இக்கால இலக்கியப் படைப்புகள் – ஒரு பார்வை ‘
முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள்,
மதுரை
பி.ப 3.00 – 4.00
‘ வாழ்வாங்கு வாழ்தல் – தமிழ் மருத்துவம் ‘
மருத்துவர் ஒளவை.மெய்கண்டான் அவர்கள்,
மதுரை
பி.ப 4.15 முதல் – கீழடி – சுற்றுலா
நாள் 7
21.03.2023 (செவ்வாய்)
மு.ப 9.30 – 10.30
‘தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்’ கவிஞர் சல்மா அவர்கள், சென்னை
மு.ப 10.30-11.30
‘ சிறுகதை உருவான கதை ‘
திரு.கபிலன் வைரமுத்து அவர்கள்,
சென்னை
மு.ப 11.45 – பி.ப 1.00
‘ இயற்கை வளங்களும் இன்றைய மனிதனும் ‘
திரு. பாமயன் அவர்கள்,
மதுரை
பி.ப 2.00-3.00
‘ மொழி-இழத்தலும் காத்தலும் ‘
கவிஞர் மு.செல்லா அவர்கள்,
மதுரை
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
நிறைவு விழா
தமிழ்த்தாய் வாழ்த்து – நேரம்: 3.30 மணி
வரவேற்புரை : திருமதி பொ.பாரதி அவர்கள்,
உதவி இயக்குநர் (நிருவாகம்),
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை
தலைமையுரை : ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை
சான்றிதழ் வழங்கி நிறைவுரை : திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள்
கூடுதல் ஆட்சியர் (வ)/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை
நன்றியுரை : திருமதி ஜ.சபீர் பானு அவர்கள்,
உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தஞ்சாவூர்
நாட்டுப்பண்
நிகழிடம் :
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

Add a Comment