எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !
வாய்மையே வெல்லும்
தமிழ் வளர்ச்சித் துறை
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
நிறைவு விழா
21.3.2023,செவ்வாய்க்கிழமை
தமிழ்த்தாய் வாழ்த்து நேரம் : 2.30 மணி
வரவேற்புரை : : திருமதி பொ.பாரதி அவர்கள்,
உதவி இயக்குநர் (நிருவாகம்),
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை
தலைமையுரை : ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை
முன்னிலையுரை : திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள்
கூடுதல் ஆட்சியர் (வ)/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
மதுரை
சான்றிதழ் வழங்கி நிறைவுரை : முனைவர் . வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர்,
விருதுநகர்
நன்றியுரை : திருமதி ஜ.சபீர் பானு அவர்கள்,
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தஞ்சாவூர்
நாட்டுப்பண்
நிகழிடம் :
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம்,
மதுரை

Add a Comment