POST: 2023-05-04T11:05:00+05:30

செவ்வாய் தோறும் செந்தமிழ் !

செவ்வாய் தோறும் செந்தமிழ் வளர்க்கும் சென்னை ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தில்
குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நினைவைப்போற்றும் நிகழ்வில்
( 25. 4 .2023 )
புதுகை பி வெங்கட்ராமன் அவர்களுடைய தலைமையில் ,

முனைவர் ஜெயந்தி நாகராசன் அவர்கள் சிறப்புரையாற்ற

வாழ்த்துரை வழங்கி யான் மகிழ்ந்தேன் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *