POST: 2023-07-26T07:12:26+05:30

நல்லே(று) இயங்குதோ (று)இயம்பும்பல்லான் தொழுவத்(து)ஒருமணிக் குரலால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயரினை உணர்த்தும் பூதம் புல்லனாரின் குறுந்தொகைப் பாடல் எண்

நூற்றுத் தொண்ணூறு;

சொல்லேர் உழவர்கள் பல்லாற்றானும் படைத்திடும் தமிழமுதினைப் பாரெங்கும் கொண்டு செல்லும் உலகத் தமிழிதழ

நூற்றுத் தொண்ணூறு!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *