POST: 2023-07-29T08:19:37+05:30

தமிழகப் புலவர் குழுவின்
115 ஆம் கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம்

29.7.23,சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

நினைவில் வாழும் தலைவர் தாமரைத்திரு ஒளவை நடராசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் நிகழ்வில் நடைபெறும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *