POST: 2023-08-11T11:59:14+05:30

மருத்துவமாமணி தாரா நடராசன்

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் !

சேயாக எமைவளர்க்கும் தெய்வமகா தெய்வம் !

எங்கள் கவலைகளைத் தன் கவலையாக நாளும் தாங்கிய தாயே !

பெருந்தகையீர்,
வணக்கம்,

உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் தாரா நடராசன் ( 14.08.2020 ) மறைந்து மூன்றாண்டுகளாகிறது.

ஆடித்திங்கள் இருபத்தாறாம் நாள், 11.08.2023 வெள்ளிக்கிழமையன்று

காலை 9.00 முதல் 10.30 மணிக்குத் ‘
தாரகை ’ இல்லத்தில் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

மரபுளி வழாது தமிழ் வேள்வியை ஒளியகம் ந.ஒளியரசு குழுவினர் வாயிலாக நடைபெறவுள்ளது.

நினைந்துருகும் …..

கண்ணன், அருள், பரதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *