POST: 2023-10-14T08:40:22+05:30

நாள்: 14.10.2023 (சனி)
நேரம்: முற்பகல் 11.00 மணி
இடம்: கூட்ட அரங்கம்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

வரலாற்றுத்துறை, முகையத்ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, மதுரை

இணைந்து நடத்தும்

முத்தமிழறிஞர் கலைஞர் – நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகனின்

செம்பியன் திருமேனி
நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்

வரவேற்புரை:
முனைவர் ஜ. ஜான்சிராணி அவர்கள்
ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தலைமை:
முனைவர் ஒளவை அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ.பொ.), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

முன்னிலையுரை:
தமிழ்ச் செம்மல் சொ. பகீரதநாச்சியப்பன் அவர்கள்
ஆலோசகர், சிவகங்கைத் தமிழ்ச் சங்கம், சிவகங்கை

நூலினை வெளியீட்டுச் சிறப்புரை:
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நூலினைப் பெற்றுவாழ்த்துரை:
திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள்
எழுத்தாளர், மதுரை

வாழ்த்துரை:
திரு. நா. முத்துக்கிருட்டினன் அவர்கள்
ஓவியர், சிவகங்கை

ஏற்புரை:
புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள்
எழுத்தாளர், சிங்கப்பூர்

நன்றியுரை:
திரு.மு.வேடியப்பன் அவர்கள்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *