POST: 2023-11-08T08:53:14+05:30

“அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து” என்று வளரும்
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து;

கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும்
உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *