“அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து” என்று வளரும்
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து;
கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும்
உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.
“அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து” என்று வளரும்
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து;
கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும்
உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.
Add a Comment