தினமணி 22.12.23 புதன்கிழமை பக்கம் மூன்று.
புகழ் வணக்கம் சென்னை பாரிமுனை ஒய்.எம்.சிஏ அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைந்த மூத்த தமிழறிஞர்ஒளவை நடராஜனின் முதலாம் ஆண்டு புகழ் வணக்கம் நிகழ்ச்சியில்
அவரது உருவப்படத்திக்கு மரியாதை செலுத்திய
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை .ந. அருள்,
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி,
முனைவர் தாமரைக்கண்ணன் கவிஞர்கள் தேவி நாச்சியப்பன், பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோர்

Add a Comment