POST: 2023-12-10T08:00:17+05:30

ததும்பிய காதலும்-
நிறைந்த வாழ்வும்

இன்றைய நாள் ( 10 – 12 – 2023) எங்கள் பெற்றோர்களின் 62 ஆம் ஆண்டு
திருமண நாளை நினைவூட்டுகிறது .

திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது.

59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்…

நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும்
அப்பா அம்மாவின்
ஞான ஒளியும் தொடர்ந்து
எங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி

கண்ணன், அருள், பரதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *