எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!!
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
தருமபுரி மாவட்டம்
2023-2024
திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி – 10
26.12.2023 செவ்வாய்க் கிழமை
இடம் : சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, தருமபுரி
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00-10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் ச. பிரேமகுமாரி
முதல்வர்
சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
10.30-11.10
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
திரு. அதியமான்
தருமபுரி
11.10-11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
11.50-12.10: தேநீர் இடைவேளை
12.10-1.00: “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும”
முனைவர் திலகவதி
1.00-1.40: உணவு இடைவேளை
1.40-2.20::
“நாடகத்திலும் திரையிலும் நடந்ததமிழ்”
முனைவர் கி. பார்த்திபராஜா
பேராசிரியர்
தூயநெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்
2.20-3.00:
‘கண்களைத் திறந்த கதை உலகம்”
திருமதி ம.ஆ. சினேகா
வழக்கறிஞர் – சமூக செயற்பாட்டாளர்
3.00-3.40:
அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திரு. வ. சௌந்திரபாண்டியன்
செயலர், தருமபுரி தமிழ்ச் சங்கம்
3.40-4.00: பாசறை மாணவர் உரை
4.00-4.15:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
பேராசிரியர் வணங்காமுடி
பள்ளித் தாளாளர்
4.16: நாட்டுப்பண்

Add a Comment