POST: 2024-01-26T09:54:59+05:30

முத்துநாடு பப்ளிகேசன்ஸ் – ன்
நூல் வெளியீட்டு விழா

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது..
நூல்களின் வரிசையில் திணைகளைப் பின்னணிகளாகக் கொண்டு 250 பாவலர்கள் நூலாசிரியர்களாகிப் படைத்திட்ட ஐந்திணை இருநூற்றைம்பது

நிகழிடம் :

47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி,
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ – மைதானம்.
சென்னை

நிகழ் நாள் 20-01-2024, சனிக்கிழமை

தலைமை & நூல் வெளியிடுபவர் : முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு :

முதல் நூல் பெறுபவர் : திரு. நக்கீரன் கோபால் அவர்கள் துணைத்தலைவர் – பபாசி,
பத்திரிக்கையாளர்

சிறப்பு விருந்தினர்கள் : திரைப்படப் பாடலாசிரியர் பிரியன் அவர்கள்
அரணம் திரைப்பட நடிகர்
:திரைப்பட நடிகர் சந்தோஷ் சரவணன் அவர்கள்

நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து : : பாவலர் பா. கவிபாரதி

நிகழ் பொழுது

மதியம் 1.30 மணி

நூல் அறிமுகவுரை : கவிஞர் சி.ஞானப்பிரகாசம் சுகாதார ஆய்வாளர், சென்னை மாநகராட்சி

நூலாசிரியர் அறிமுகவுரை : முனைவர் மு.மைதிலி

தலைமையுரை : முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

நூல் நயவுரை எழுத்தாளர், பாவலர் செ.பா.சிவராசன் கவிநானூறு குழு ஒருங்கிணைப்பாளர்

விருது வழங்கல் : திரைப்படப் பாடலாசிரியர் பிரியன் அவர்கள்
அரணம் திரைப்பட நடிகர்

சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை : திரைப்பட நடிகர் சந்தோஷ் சரவணன் அவர்கள்

பரிசளிப்பு : முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

இசை வெளியீடு : பாவலர் தமிழ் நேசன்

விருந்தினரைச் சிறப்பித்தல் திரு. முத்துசாமி (ஞானசி)
நிறுவனர் – முத்து நாடு. கீதம் பப்ளிகேசன்ஸ்

ஏற்புரை பாவலர் ஆ. கலா

நன்றியுரை பாவலர் வெ.ந.பாபு

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

முத்துநாடு, கீதம் பதிப்பக அரங்கு எண்கள் : 74, 75, 237, 238

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *