POST: 2024-03-07T07:05:38+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

ஐம்பெரும் விழா

அழைப்பிதழ்

நாள் : 07.03.2024 வியாழக்கிழமை,

நேரம் : முற்பகல் 10 மணி

நிகழிடம் :பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி,
சென்னை 600 113

தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழா

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : முனைவர் ஒளவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

வாழ்த்துரை : முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

விழாப்பேருரை : மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் திருக்கரங்களால் சங்கப் புலவர் கபிலர் நினைவாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூண் திறந்து வைத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி குறித்தான ‘கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி’ எனும் நூல் வெளியிடுதல்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள *மாமன்னன் இராசராசச் சோழன் பன்னோக்குக் கூடம்

உள்விளையாட்டு அரங்கம் கூடுதல் மகளிர் விடுதி

பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய நான்கு கட்டடங்கள் மற்றும்

‘குறளோவியம் ‘ என்ற பெயரில் ஒலி-ஒளிப் பதிவுக்கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தல்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்

அகரமுதலித் திட்ட இயக்ககத்தின்

தேவநேயப் பாவாணர் விருது

நற்றமிழ் பாவலர் விருது

தூயத் தமிழ்ப் பற்றாளர் விருது முதலிய

வீரமாமுனிவர் விருது

விருதுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்கள்.

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

ஐம்பெரும் விழா

அழைப்பிதழ்

நாள் : 07.03.2024 வியாழக்கிழமை,

நேரம் : முற்பகல் 10 மணி

நிகழிடம் :பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113

தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழா

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : முனைவர் ஒளவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

வாழ்த்துரை : முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

விழாப்பேருரை : மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் திருக்கரங்களால் சங்கப் புலவர் கபிலர் நினைவாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூண் திறந்து வைத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி குறித்தான ‘கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி’ எனும் நூல் வெளியிடுதல்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள *மாமன்னன் இராசராசச் சோழன் பன்னோக்குக் கூடம்

உள்விளையாட்டு அரங்கம் கூடுதல் மகளிர் விடுதி

பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய நான்கு கட்டடங்கள் மற்றும்

‘குறளோவியம் ‘ என்ற பெயரில் ஒலி-ஒளிப் பதிவுக்கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தல்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்

அகரமுதலித் திட்ட இயக்ககத்தின்

தேவநேயப் பாவாணர் விருது

நற்றமிழ் பாவலர் விருது

தூயத் தமிழ்ப் பற்றாளர் விருது முதலிய

வீரமாமுனிவர் விருது

விருதுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்கள்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பொருண்மை : கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி

அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2055, மாசி – 24, 07.03.2024 வியாழக்கிழமை

நேரம் : முற்பகல் 11.00 மணி

இடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தொடக்க விழா

வரவேற்புரை :

திரு . கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (கூபொ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நோக்கவுரை :

முனைவர் நா.சுலோசனா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் / உதவிப் பேராசிரியர் தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தலைமையுரை :

பேராசிரியர் வீ.அரசு மேனாள் துறைத் தலைவர், தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

கருத்தரங்கத் தொடக்கவுரை :

சிகரம் ச. செந்தில்நாதன் தலைவர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு

வாழ்த்துரை :

கவிஞர் இரா.தெ.முத்து செயலாளர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு

நிகழ்ச்சித்தொகுப்பு :

செ.செல்வம் ஆய்வியல் நிறைஞர் மாணவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அமர்வு – 1

முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை

அமர்வுத் தலைமை : திருமிகு மயிலை பாலு

கட்டுரைத் தலைப்புகளும், கட்டுரையாளர்களும்

பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி

மருத்துவர் த.அறம்

கவிஞர் தமிழ்ஒளியின்படைப்புகளில் குமுகாய விழிப்புணர்வு

முனைவர் நயம்பு அறிவுடைநம்பி

கவிஞன் முதல் மகாகவி வரை தமிழ்ஒளியின் தனிப்பெரும் பயணம் திருமிகு ந.வே.அருள்

கவிஞர் தமிழ்ஒளியின் இயக்கச் செயல்பாடுகளும் இலக்கியச் செயல்பாடுகளும் முனைவர் க.இளங்கோ

கவிஞர் தமிழ்ஒளியின் சமணத் தேடல் முனைவர் சிவ.இளங்கோ

கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்கள் முனைவர் நா.இளங்கோ

திருக்குறள் ஆய்வில் கவிஞர் தமிழ்ஒளி முனைவர் அ.உமர்பாரூக்

சனாதன ஒழிப்பின் விடிவெள்ளி கவிஞர் தமிழ்ஒளி முனைவர் சி.குமார்

அமர்வு – 2

பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை

அமர்வுத் தலைமை : முனைவர் க.ஜெயபாலன் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, நந்தனம் ஆடவர் கல்லூரி, சென்னை

கட்டுரைத் தலைப்புகளும், கட்டுரையாளர்களும்

கவிஞர் தமிழ்ஒளியின் மாதவி காவியத்தின் மாண்புகள் முனைவர் நா.குமாரி

தமிழ்ஒளியின் சிறுகதைகள் திருமிகு இரா.குமரகுருபரன்

கவிஞர் தமிழ்ஒளியின் சமுதாயப் பார்வை முனைவர் மு.கோவிந்தராசுலு

நிலை பெற்ற சிலை எடுத்துரைக்கும் பாட்டாளி மக்களின் வாழ்வியல் முனைவர் மா.சங்கீதா

கவிஞர் தமிழ்ஒளியின் மொழிநடை (வீராயி காப்பியத்தை முன்வைத்து)

முனைவர் மு.சங்கர்

கவிஞர் தமிழ்ஒளியின் தமிழர் சமுதாயம் ஆய்வும் தத்துவச் சார்பு நோக்கும் திருமிகு எல்லை.சிவக்குமார்

மக்கள் கவிஞர் தமிழ்ஒளி முனைவர் சு.செல்வகுமாரன்

கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகள்- கவிதைகள்- பன் பன்முக நோக்கு முனைவர் பட்ட ஆய்வாளர் கு.சென்னகிருஷ்ணன்

அமர்வு – 3

பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

அமர்வுத் தலைமை : எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

கட்டுரைத் தலைப்புகளும், கட்டுரையாளர்களும் கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியக் கதைப்போக்கு முனைவர் வ.மணிகண்டன்’

நூற்றாண்டை நோக்கிக் கவிஞர் தமிழ்ஒளி உதயை மு.வீரையன்

கவிஞர் தமிழ்ஒளியின் வனமலர்கள் முனைவர் பி.ஸ்ரீதேவி

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கவிஞர் தமிழ்ஒளி திருமிகு அக்கினி பாரதி

தமிழ்ஒளியின் குழந்தைப் பாடல்களில் கருத்தும் அழகும் முனைவர் ப.ராஜசேகர்

TAMILOLI – A PROFILE

Sigaram S.Senthilnathan

குருவிப்பட்டி சிறுகதை உணர்த்தும் சமூகச் சமன்பாடு முனைவர் பட்ட ஆய்வாளர் கோ.செல்வன்

நிறைவு விழா

பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை

வரவேற்புரை :

முனைவர் நா.சுலோசனா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் / உதவிப் பேராசிரியர் தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தலைமையுரை :

திரு . கோபிநாத் ஸ்டாலின்

இயக்குநர் (கூ.பொ.). உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வாழ்த்துரை :

பேராசிரியர் பர்வீன் சுல்தானா

முனைவர் பெ.செல்வக்குமார்

இணைப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சான்றிதழ் வழங்கி நிறைவுரை:

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

மேனாள் உறுப்பினர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சிறப்புத் தலைவர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு

நன்றியுரை :

சி.கதிர்பாரதி

முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்பண்:

அனைவரும் வருக!

இயக்குநர் (கூ.பொ.)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *